ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலையொட்டி, திமுக, காங்., அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு சற்றுமுன் தொடங்கியது. தேர்தலுக்காக 500 வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ள நிலையில் 5% இயந்திரங்களில், மாவட்ட தேர்தல் அதிகாரி கிருஷ்ணன் உண்ணி தலைமையில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
JUST IN: இடைத்தேர்தல்: மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது…!!!
Related Posts
புதிய புயலால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பு?…. விளக்கம்…!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது மக்களை சற்று குளிர்விக்கும் விதமாக பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில்…
Read moreBREAKING: 11 மாவட்டங்களில் 1 மணி வரை கனமழை…. அலெர்ட்….!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது மக்களை சற்று குளிர்விக்கும் விதமாக பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில்…
Read more