தமிழகம் முழுவதும் மின் இணைப்போடு வீட்டு உரிமையாளர்கள் தங்களுடைய ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக மின்சாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசின் மானியங்களை முறைப்படுத்துவதற்காக தான் இந்த செயல்பாடு மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க ஜன..31 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் உள்ள 2.67 கோடி பேரில் நேற்று வரை 2.10 கோடி நுகர்வோர்கள் ஆதார் எண்ணை இணைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் தேனி பகிர்மான வட்டத்தில் உள்ள 48 லட்சம் நுகர்வோரும் (100%) ஆதார் எண்ணை போலியாக ஆதார் பதிவு செய்ததை மின்வாரியம் இணைத்துள்ளனர். மேலும், 4.85 லட்சம் பேர் கண்டறிந்து நீக்கியுள்ளது.