புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி சண்முகம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பொது வேட்பாளரை பா.ஜ.க நிறுத்தினால் அவர்களுக்கு ஆதரவு தெரிவிப்போம் என கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க கூட்டணி சார்பாக காங்கிரஸ் போட்டியிடுகிறது. தமிழக அரசியலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிலும் குறிப்பாக தற்போதைய இடைத்தேர்தலில் இக்கட்டான நிலை உருவாகியுள்ளது. இந்த சமயத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக பொது வேட்பாளராக தேசிய கட்சியான பா.ஜ.க சார்பில் வேட்பாளரை நிறுத்தினால் அதை புதிய நீதி கட்சி வரவேற்கும் என இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
“பா.ஜ.க சார்பில் வேட்பாளரை நிறுத்தினால் புதிய நீதி கட்சி வரவேற்கும்”… ஏ.சி சண்முகம் பேச்சு…!!!!
Related Posts
சிறுவர்களின் பெற்றோர்களுக்கு அபராதம், சிறை தண்டனை…. எச்சரிக்கை அறிவிப்பு…!!!
இன்றைய காலகட்டத்தில் இருசக்கர வாகனங்களின் பயன்பாடு என்பது மக்கள் மத்தியில் அதிகரித்துவிட்ட நிலையில் மறுபக்கம் போக்குவரத்து விதிகளை மீறுவதால் சாலை விபத்துகளும் அதிகரித்து விட்டன. குறிப்பாக சிறுவர்கள் இருசக்கர வாகனங்களை இயக்குவதால் பெரும்பாலான விபத்துக்கள் நிகழ்கிறது. இந்த நிலையில் 18 வயதிற்கு…
Read moreBREAKING: முடிவுக்கு வந்தது…. வழக்குகளை வாபஸ் பெற்ற காவல்துறை..!!!
கடந்த சில தினங்களாக அரசுப் பேருந்துகள் மீது விதிக்கப்பட்ட அபராதத்தை திரும்பப் பெறுவதாக தமிழக காவல்துறை அறிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் அரசுப் பேருந்துகளில் சீட் பெல்ட் அணியவில்லை, நோ பார்க்கிங்கில் பேருந்தை நிறுத்தியது உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபட்டதாக காவல்துறை அபராதம் விதித்தது.…
Read more