நியூசிலாந்து நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு 37 வயதான இவர் அந்நாட்டின் பிரதமராக தேர்வாக போது உலகின் மிக இளம் பெண் பிரதமராக உருவெடுத்தார். இதனைத் தொடர்ந்து வருகின்ற அக்டோபர் மாதத்தில் பிரதமர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் நிலையில் பிப்ரவரி 7ஆம் தேதி ராஜினாமா செய்வதாகவும் மீண்டும் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் அவர் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான முழுமையான காரணத்தை அவர் கூறவில்லை.
JUST IN: “பிரதமர் ராஜினாமா”…. சற்றுமுன் பரபரப்பு அறிவிப்பு…..!!!!
Related Posts
உலகம் முழுவதும் கரப்பான் பூச்சியினம் பரவியது எப்படி….? ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட வியக்கவைத்த தகவல்…!!!
உலகம் முழுவதும் பரவி இருக்கும் ஜெர்மன் கரப்பான் பூச்சியினமானது சுமார் 2,100 வருடங்களுக்கு முன்பாக ஆசிய கரப்பான் பூச்சி இனத்திலிருந்து உருவாகி இருக்கலாம் என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது .அமெரிக்காவின் தேசிய அறிவியல் அகாடமி ஆராய்ச்சிகளில் இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. தென்கிழக்கு…
Read moreமனித விந்தணுக்களில் மைக்ரோ பிளாஸ்டிக்…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!!
மனிதனின் விந்தணுக்களில் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இந்த மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் ஆண்களுக்கு ஆண்மை குறைவை ஏற்படுத்தும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. நியூ மெக்சிகோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இணைந்து UMN செவிலியர் கல்லூரியின் பேராசிரியரான…
Read more