திருச்சி மாவட்டத்தில் உள்ள அரியமங்கலம் மேல அம்பிகாபுரம் தெருவில் தமிழரசி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் ரேஷன் கடைக்கு சென்று பொங்கல் பரிசு தொகுப்பை வாங்கிக்கொண்டு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு மர்ம நபர்கள் தமிழரசியின் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து தமிழரசி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
பொங்கல் பரிசு தொகுப்பை வாங்கி வந்த பெண்…. மர்ம நபர்களின் செயல்…. போலீஸ் வலைவீச்சு…!!
Related Posts
இனிக்க இனிக்க பேசிய இளம்பெண்… நம்பி சென்ற தொழிலதிபர்…. கத்தி முனையில் காத்திருந்த பேரதிர்ச்சி…!!!
சென்னை ராயப்பேட்டையில் ஜாவித் சைபுதீன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருக்கிறார்கள். இவர் பர்மா பஜார் பகுதியில் செல்போன்கள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். இவர் கடந்த 24ஆம் தேதி பட்டினம்பாக்கம் காவல்…
Read moreமதுவுக்கு அடிமையான பெற்றோர்… 6 மாதமாக அண்ணனுடன் 3 பேர் செய்த கொடூரம்…. சொல்ல முடியா துயரத்தில் 11 வயது சிறுமி…!!
சென்னை வில்லிவாக்கம் பகுதியில் 11 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இந்த சிறுமியின் பெற்றோர் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானதால் பராமரிப்பு இன்றி இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 6 மாதங்களாக சிறுமியின் பெரியப்பா மகனான 16 வயது சிறுவன் தின்பண்டங்களை…
Read more