திருச்சி மாவட்டத்தில் உள்ள அரியமங்கலம் மேல அம்பிகாபுரம் தெருவில் தமிழரசி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் ரேஷன் கடைக்கு சென்று பொங்கல் பரிசு தொகுப்பை வாங்கிக்கொண்டு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு மர்ம நபர்கள் தமிழரசியின் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து தமிழரசி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
பொங்கல் பரிசு தொகுப்பை வாங்கி வந்த பெண்…. மர்ம நபர்களின் செயல்…. போலீஸ் வலைவீச்சு…!!
Related Posts
சென்னையில் swiggy, zomato உணவு டெலிவரிக்கு தடை?… காரணம் என்ன?… அதிர்ச்சியில் பொதுமக்கள்..!!
சென்னையில் பெரும்பாலானோர் swiggy, zomato போன்ற உணவு டெலிவரி செய்யும் செயலிகளை பயன்படுத்திகின்றனர். இந்நிலையில் சென்னையில் swiggy, zomato செயலிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதாவது அந்த நிறுவனங்கள் ஓட்டலுக்கு ஓட்டல் கமிஷன் வித்தியாசமாக வாங்குவதோடு, ஒரு வாரத்திற்குப் பிறகு பணம்…
Read more10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.15,000 அபராதம்… 6 ஆண்டுகளுக்குப் பிறகு கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!
தர்மபுரியில் உள்ள தங்கவேல் தெருவில் பிரகாஷ் குமார்(54) என்பவர் வசித்து வருகிறார். இவர் வெளிச்சந்தையில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் 19ம் தேதி அதே பள்ளியில்…
Read more