திருச்சி மாவட்டத்தில் உள்ள அரியமங்கலம் மேல அம்பிகாபுரம் தெருவில் தமிழரசி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் ரேஷன் கடைக்கு சென்று பொங்கல் பரிசு தொகுப்பை வாங்கிக்கொண்டு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு மர்ம நபர்கள் தமிழரசியின் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து தமிழரசி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
பொங்கல் பரிசு தொகுப்பை வாங்கி வந்த பெண்…. மர்ம நபர்களின் செயல்…. போலீஸ் வலைவீச்சு…!!
Related Posts
“நம்ம தென் மாவட்ட விவசாயிகளுக்கு இனி கவலையே இல்லப்பா!” முதல்வர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு.. கொண்டாட்டத்தில் நெல்லை, தூத்துக்குடி..!!
“இனி நம்ம நெல்லை, தூத்துக்குடி விவசாயிகளுக்கு கவலையே இல்லப்பா!” என்று சொல்லும் அளவுக்கு, தென் மாவட்ட விவசாயப் பெருங்குடி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, தமிழக முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அதிரடியாகப் பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளில் இருந்து…
Read moreமுதியவருடன் உல்லாசம்…! பணம் கேட்டு டார்ச்சர் செய்த கள்ளக்காதலி… நள்ளிரவில் சுத்தியலால் மண்டையைப் பிளந்த தாத்தா… படு பயங்கரம்..!
சென்னையில் கள்ளக்காதல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில், இளம்பெண் சாந்தி வயது 54 ஒருவரை முதியவர் ஒருவர் சுத்தியலால் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலையுண்ட பெண், குற்றம் சாட்டப்பட்ட முதியவருடன் நீண்ட நாட்களாகக் கள்ளத்தொடர்பில் இருந்து…
Read more