தமிழகத்தில் வருகின்ற ஜனவரி 14-ஆம் தேதி போகி பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13, 14-ஆம் தேதிகளில் பழைய பொருட்களை எரிக்க கூடாது என்று அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பழைய துணி, டயர், டியூப் மற்றும் நெகிழி போன்றவற்றை பொதுமக்கள் எரிக்க வேண்டாம். பழைய பொருட்களை தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும். சுற்றுச்சூழல் மாசு ஏற்படாமல் தடுக்கும் பாதுகாப்பு நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
BREAKING: ஜனவரி 14-ஆம் தேதி இரவு கட்டுப்பாடு…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!
Related Posts
Breaking: மீண்டும் அதிரடியாக உயர்ந்தது தங்கம் விலை… 2 நாளில் சவரனுக்கு ரூ.520 உயர்வு… அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்..!!!
சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் வரையில் உயர்ந்த நிலையில் இன்றும் விலை அதிகரித்துள்ளது. அதன்படி இன்று சவரனுக்கு 120 வரையில் அதிகரித்து 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 74120 ரூபாய்க்கும், ஒரு…
Read moreபாமக பொதுக்குழு கூட்டம்…. 2 முக்கிய நிர்வாகிகள் மருத்துவமனைவில் அனுமதி…!!!
பாட்டாளி மக்கள் கட்சியின் கௌரவ தலைவரும், அக்கட்சியின் சட்டப்பேரவை குழு தலைவருமான ஜி.கே மணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்ட ஜிகே மணிக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். நேற்று சென்னை தலைமைச் செயலகத்திற்கு…
Read more