தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்களை அலுவலக பணி போன்ற வேலைகளுக்கு பயன்படுத்தினால் ஒழுங்கு நடவடிக்கை பாயும் என பள்ளி கல்வித்துறை எச்சரித்துள்ளது. இது தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், ஆசிரியர்களுக்கு தேவையான உதவிகளை பள்ளியின் இளநிலை உதவியாளர் அல்லது உதவியாளர் செய்து தர வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
ஆசிரியர்களை இதற்கு பயன்படுத்த கூடாது… பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை….!!!
Related Posts
“பள்ளிக்கல்வித்துறையின் மெகா அதிரடி!”… உரிமம் புதுப்பிப்பதில் இருந்த பழைய கட்டாய நடைமுறை ரத்து.. அமைச்சர் ராஜ்மோகனின் பிளான்..!!!
தமிழகத்தில் உள்ள மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் உரிமத்தை விஸ்தரிப்பது அல்லது புதுப்பிப்பது தொடர்பான விவகாரத்தில், கடந்த காலங்களில் பின்பற்றப்பட்டு வந்த ஒரு சர்ச்சைக்குரிய கட்டாய நடைமுறையைத் தமிழக அரசு அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் மெட்ரிகுலேஷன் பள்ளிகள்…
Read more“அடுத்த வருஷம் அவரை அரைமீசை பாரதின்னு கூப்பிடுவாங்க!”… ஆர்.எஸ்.பாரதியின் பேச்சுக்கு காங்கிரஸ் எம்.பி. கொடுத்த அதிரடி… விநோத விமர்சனம்..!!!
தமிழக உள்ளாட்சித் தேர்தல் களம் நெருங்கி வரும் வேளையில், திமுக மற்றும் தவெக ஆகிய கட்சிகளுக்கு இடையே வெடித்துள்ள ‘மீசை சவால்’ விவகாரம் தற்பொழுது கூட்டணி கட்சிகளுக்குள்ளும் பரவி மிகப்பெரிய அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. “நடக்கவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் ஒரே ஒரு…
Read more