தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திர வெயில் தொடங்கி மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதன் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக தமிழ்நாட்டிற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்றும் தமிழ்நாட்டின் 15 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை, கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
கடும் வெயில்…. தமிழகத்தில் 15 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை…!!!
Related Posts
எங்க வாழ்க்கையையே நாசமாக்கிட்டியே..! UPSC மாணவர்களை கதறவிட்ட கூகுள் மேப்…. நடந்தது என்ன…??
நாடு முழுவதும் நேற்றுயுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை நாடு முழுவதும் ஏராளமான மாணவர்கள் எழுதினார்கள். இருப்பினும், கூகுள் மேப்பால் சுமார் 60 விண்ணப்பதாரர்கள் தேர்வைத் தவறவிட்டுள்ளார். இதனால் அந்த மாணவர்கள் கண்ணீர் விட்டு அழுதுள்ளார்கள். அதாவது, மகாராஷ்டிராவில்…
Read moreமூத்த குடிமக்களை வரச்சொல்லி கட்டாயப்படுத்த கூடாது….. ரேஷன் கடைகளுக்கு பறந்தது எச்சரிக்கை…!!!
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் பயனடைந்து வருகிறார்கள். இந்நிலையில் 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களை, நியாய விலை கடைக்கு நேரில் வருமாறு கட்டாயப்படுத்தக் கூடாது…
Read more