தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வெயில் சுட்டெரித்துக் கொண்டிருக்கும் நிலையில் வெப்ப தாக்குதலில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் குளிர்பானங்களை அதிகம் நாடுகின்றனர். ஆனால் மது பிரியர்கள் கூலான பீர் அதிகம் குடிக்க தொடங்கியுள்ளனர். இது குறித்து டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறுகையில், சாதாரண நாட்களில் ஒரு லட்சம் பெட்டிக்கொண்ட பீர் பாட்டில் விற்பனையாகும். ஆனால் தற்போது ஒரு லட்சத்து 40 ஆயிரம் பெட்டி பீர் விற்பனையாகி வருகிறது. மே மாதம் முதல் பீர் விற்பனை மேலும் அதிகரிக்கும் என தெரிவித்துள்ளார்.
சுட்டெரிக்கும் வெயில்: பீர் விற்பனை மளமளவென உயர்வு…!!
Related Posts
QR ஸ்கேன் பண்ணுங்க தெரிஞ்சிக்கோங்க…! மரங்களின் வகைகளை அறிந்துகொள்ள பூங்காவில் சூப்பர் வசதி….!!
குன்னூரில் உள்ள சிம்ஸ் பூங்கா 1874 ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இப்பூங்கா ரம்மியமான பள்ளதாக்கின் அடிவாரத்தில் கடல் மட்டத்திலிருந்து 1780 முதல் 1790 மீட்டர் உயரத்தில் அமைக்கப் பெற்றிருக்கிறது. கிட்டத்தட்ட இந்த பூங்கா உருவாகி சுமார் 150…
Read moreதமிழக அரசின் இலவச பயிற்சி வகுப்புகள்…. வெளியானது முக்கிய அறிவிப்பு…!!
டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி போன்ற தேர்வு முகமையால் நடத்தப்பட்டு வரும் பல போட்டி தேர்வுக்கு தமிழக அரசால் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. வேலைவாய்ப்பு பயிற்சி துறையால் 38 மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையங்களிலும் செயல்படும் தன்னார்வ அலுவலகங்கள்…
Read more