பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் மக்களிடையே மாரடைப்பு அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், லக்சம்பர்க் பல்கலைக்கழக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் மாரடைப்பை முன்கூட்டியே கணிக்கும் கருவியை உருவாக்கியுள்ளனர். AI தொழில்நுட்பத்தில் இயங்கும் இந்தக் கருவி, இதயத் துடிப்பில் ஏற்படும் மாற்றத்தை 80% முன்கூட்டியே கணிக்கிறது. சீனாவில் நோயாளிகள் 350 பேரிடம் இக்கருவி பரிசோதிக்கப்பட்டுள்ளது.
இனி மாரடைப்பை முன்கூட்டியே கணிக்கலாம்…. அசத்தல் கண்டுபிடிப்பு…!!
Related Posts
செயற்கை நுண்ணறிவு(AI) குறித்து எச்சரித்த மைக்ரோசாப்ட் CEO….. அதிர்ச்சி….!!!
தனியார் தொலைக்காட்சி சேனலுக்கு மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா பேட்டி அளித்தார். அப்போது, தொழில்நுட்ப நிறுவனங்கள் மனிதர்களை இடம் மாற்றி செயற்கை நுண்ணறிவைக் கொண்டு வருவது குறித்து தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். அதாவது AI- ஐ ஒரு மனிதனாக…
Read moreஅமெரிக்காவில் கார் விபத்து… 3 இந்திய மாணவர்கள் பரிதாப பலி…. பெரும் சோகம்…!!!
அமெரிக்காவில் உள்ள ஜார்ஜியா மாகாணத்தில் அல்பாரெட்டா என்ற பகுதி உள்ளது. இங்கு நடந்த ஒரு கார் விபத்தில் அமெரிக்க வாழ் இந்திய மாணவர்கள் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். அதன்படி ஆரியன் ஜோஷி, ஷ்ரியா அவர்சாலா, அன்வி சர்மா…
Read more