பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் மக்களிடையே மாரடைப்பு அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், லக்சம்பர்க் பல்கலைக்கழக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் மாரடைப்பை முன்கூட்டியே கணிக்கும் கருவியை உருவாக்கியுள்ளனர். AI தொழில்நுட்பத்தில் இயங்கும் இந்தக் கருவி, இதயத் துடிப்பில் ஏற்படும் மாற்றத்தை 80% முன்கூட்டியே கணிக்கிறது. சீனாவில் நோயாளிகள் 350 பேரிடம் இக்கருவி பரிசோதிக்கப்பட்டுள்ளது.
இனி மாரடைப்பை முன்கூட்டியே கணிக்கலாம்…. அசத்தல் கண்டுபிடிப்பு…!!
Related Posts
முகம் கழுவ தண்ணீரா…? ஆவேசமான பெண்…. ஸ்விக்கி ஊழியருக்கு ஆதரவாக ஆன்லைனில் திரண்ட மக்கள்…!!
நொய்டாவில் உள்ள ஸ்விக்கி டெலிவரி டிரைவர் ஒருவர் வாடிக்கையாளரிடம் பிரியாணி பார்சல் வழங்கிவிட்டு இரண்டு முறை தண்ணீர் கேட்டுள்ளார். வாடிக்கையாளரும் குடிக்க தான் தண்ணீர் கேட்கிறார் என நினைத்து வழங்க டெலிவரி செய்பவர் இரண்டு முறையும் அந்த தண்ணீரில் முகத்தைக் கழுவுவதைக்…
Read moreஆச்சரியம்…! 4 கைகள், 3 கால்களுடன் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள்…. எங்கு தெரியுமா…?
இந்தோனேசியாவில் மிகவும் அரிதாக 3 கால்கள் மற்றும் 4 கைகளுடன் இரட்டை குழந்தைகள் ஒட்டி பிறந்துள்ளனர். அதன்படி இந்த குழந்தைகள் ஒரே ஆண் குறியுடன் 3 கால்கள் மற்றும் 4 கைகளுடன் இந்த இரட்டை குழந்தைகள் கடந்த 2018 ஆம் ஆண்டு…
Read more