திருவள்ளூர் செவ்வாய்பேட்டையில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட சாந்தகுமார் மரணம் அடைந்த நிலையில் தற்போது அது குறித்து காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. சாந்தகுமாரின் முதல் கட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில், இதயத்தில் ரத்தக்குழாய் அடைப்பு உள்ளது என்றும் இறப்புக்கான காரணம் பிரேத பரிசோதனையில் இறுதி அறிக்கையில் தான் தெரியவரும் என்றும் விசாரணை நியாயமாக நடைபெறுவதை உறுதி செய்ய சாந்தகுமாரை விசாரித்த காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
லாக்-அப் மரணமா? – காரணம் என்ன?…. காவல்துறை விளக்கம்…!!!
Related Posts
அதிர்ச்சி…! மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை…? போலீஸ் விசாரணை…!!
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில் மத்திய அரசின் கீழ் செயல்படும் அணுமின் நிலையம் அமைந்துள்ளது. இங்கு மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் ஏகே 47 ரகத் துப்பாக்கியுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இங்கு ரவிக்கிரன் (37) என்பவர் பணியாற்றி வந்துள்ளார்.…
Read more“எங்க அக்காவே செத்துட்டா” உனக்கு 2-ஆவது கல்யாணம் கேக்குதா…? தம்பியின் கொடூர செயல்…!!
சிவகங்கை மாவட்டம் மாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் விஜய், இவர் நான்கு வருடங்களுக்கு முன்பாக பவித்ரா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். குடும்ப பிரச்சினை காரணமாக பவித்ரா 2 வருடங்களுக்கு முன்பாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை அடுத்து விஜய்…
Read more