திருவள்ளூர் செவ்வாய்பேட்டையில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட சாந்தகுமார் மரணம் அடைந்த நிலையில் தற்போது அது குறித்து காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. சாந்தகுமாரின் முதல் கட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில், இதயத்தில் ரத்தக்குழாய் அடைப்பு உள்ளது என்றும் இறப்புக்கான காரணம் பிரேத பரிசோதனையில் இறுதி அறிக்கையில் தான் தெரியவரும் என்றும் விசாரணை நியாயமாக நடைபெறுவதை உறுதி செய்ய சாந்தகுமாரை விசாரித்த காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
லாக்-அப் மரணமா? – காரணம் என்ன?…. காவல்துறை விளக்கம்…!!!
Related Posts
20 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து… பெண் பலி… 2 பேர் படுகாயம்… மதுரையில் அதிர்ச்சி…!!!
சென்னையைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன்-தனச்செல்வி (60) தம்பதியினர் காரில் தூத்துக்குடிக்கு சென்றுள்ளனர். இந்த காரை கார்த்திக் (22) என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இவர்கள் மதுரை மாவட்டம் மேலூர் அருகே தாமரைப்பட்டி பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை…
Read moreஅதிர்ச்சி…! மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை…? போலீஸ் விசாரணை…!!
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில் மத்திய அரசின் கீழ் செயல்படும் அணுமின் நிலையம் அமைந்துள்ளது. இங்கு மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் ஏகே 47 ரகத் துப்பாக்கியுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இங்கு ரவிக்கிரன் (37) என்பவர் பணியாற்றி வந்துள்ளார்.…
Read more