2014 ஆம் ஆண்டு ஐபிஎல் குவாலிபையர் போட்டியில் சென்னை அணி தோல்வி அடைந்தபோது தோணி தனது கோபத்தை வெளிப்படுத்தியதாக முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். ரசிகர்களால் கேப்டன் கூல் என்று அழைக்கப்படும் தோனி, அன்று டிரெஸ்ஸிங் ரூமில் பேட் மற்றும் ஹெல்மெட்டை வீசிவிட்டு ஜெயித்திருக்க வேண்டிய போட்டியில் தோற்று விட்டோம் என மனமுடைந்த கதறியதாக சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
தோனியின் கோபத்தை அப்போதுதான் கண்டேன்… மனம் திறந்த சுரேஷ் ரெய்னா…!!!
Related Posts
தீவிரவாத அச்சுறுத்தல் எதும் இல்லை…. RCB அணியின் பயிற்சி ரத்துக்கு இதுவே காரணம் – குஜராத் கிரிக்கெட் சங்கம் விளக்கம்…!!
ஆர்சிபி வீரர் விராட் கோலிக்கு தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளதாகவும், அவரின் உயிருக்கே அச்சுறுத்தல் இருப்பதாகவும் குஜராத் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர். இதனால் இன்று நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற இருந்த பயிற்சியை ஆர்சிபி அணி ரத்து செய்துள்ளது என்று கூறப்பட்டது .…
Read moreவிராட் கோலியின் உயிருக்கே ஆபத்தா…? மிரட்டல் விடுத்த பயங்கரவாதிகள்…!!
ஆர்சிபி வீரர் விராட் கோலிக்கு தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளதாகவும், அவரின் உயிருக்கே அச்சுறுத்தல் இருப்பதாகவும் குஜராத் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர். இதனால் இன்று நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற இருந்த பயிற்சியை ஆர்சிபி அணி ரத்து செய்துள்ளது . இரண்டு நாட்களுக்கு…
Read more