கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி நேஹா(23) மரணத்துக்கு கண்டனம் தெரிவித்து முஸ்லீம் அமைப்புகள் நாளை பந்த்-க்கு அழைப்பு விடுத்துள்ளன. தார்வார்ட்டைச் சேர்ந்த அஞ்சுமன்-இ-இஸ்லாம் தலைவர் இஸ்மாயில் தமட்கர் கூறுகையில், “பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆதரவாகவும், இறந்த ஆன்மாவிற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையிலும், கொடூர சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவும், ஏப்ரல் 22 திங்கள் கிழமை காலை 10 முதல் 3 வரை பந்த் நடைபெறும்” என கூறினார்.
கொடூரமாக கொல்லப்பட்ட இளம்பெண்: பந்த் அறிவிப்பு…. !!
Related Posts
பெற்றோர்களே உஷார்…. 12 வயது சிறுமியின் வயிற்றில் துளை போட்ட ஸ்மோக்கி பீடா…!!!
காலகட்டத்தில் திருமண விழாக்கள் மற்றும் கொண்டாட்ட நிகழ்ச்சிகளின் போது திரவ நைட்ரஜன் சேர்க்கப்பட்ட உணவுகள் வழங்கப்படுகிறது. இதனை உண்பது வேடிக்கையான நிகழ்வாக இருப்பதால் மற்றவர்களுக்கும் அதனை வாங்கி சாப்பிட வேண்டும் என்ற ஆசை வரும். இந்த நிலையில் பெங்களூரை சேர்ந்த 12…
Read moreசபரிமலை கோவில் பிரசாதத்தில் மீண்டும் ஏலக்காய் சேர்ப்பு…. வெளியான அறிவிப்பு…!!
சபரிமலை கோயிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் அரவணை பாயாசம் மற்றும் அப்பத்தில் மீண்டும் ஏலக்காய் சேர்க்கப்பட உள்ளது. 12,000 கிலோ ஏலக்காய் கொள்முதல் செய்ய தேவசம் போர்டு டெண்டர் விடுவிப்பு பூச்சிக்கொல்லி தெளிக்கப்பட்ட ஏலக்காய் சேர்க்கப்படுவதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கேரள…
Read more