தேர்தலில் மீண்டும் வாக்குச்சீட்டு முறை சாத்தியமற்றது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதேநேரம், மின்னணு வாக்கு இயந்திரங்களில் முறைகேடுகள் நடக்காமல் இருக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்று தேர்தல் ஆணையத்திடம் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மனித தலையீடுகள் இல்லாமல் இருந்தாலே தேர்தலில் தவறுகள் நடக்காது என்று உச்சநீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்
Breaking: மீண்டும் வாக்குச்சீட்டு முறை சாத்தியமற்றது…!!
Related Posts
BREAKING: ஆம்னி, அரசு பேருந்து மோதிய விபத்தில் 4 பேர் பலி…!!!!
சென்னையை அடுத்த மதுராந்தகம் அருகே லாரி, ஆம்னி மற்றும் அரசு பேருந்து அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி மிகப்பெரிய விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலரின்…
Read moreBreaking: செந்தில் பாலாஜி வழக்கு நாளை ஒத்திவைப்பு…!!
செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் நாளை ஒத்திவைத்துள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் ஜாமின் கோரிய மனு மீதான விசாரணையில், 330 நாட்களுக்கும் மேலாக சிறையில் உள்ளதாகவும், முதல்கட்டமாக இடைக்கால ஜாமின் வழங்குமாறு செந்தில் பாலாஜி தரப்பில் கோரப்பட்டது.…
Read more