CSK அணியின் நட்சத்திர பவுலர் முஸ்தஃபிசூர், நாடு திரும்ப உள்ளதால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். ZIM-BAN இடையேயான டி20 தொடர், வரும் மே 3ஆம் தேதி தொடங்க உள்ளது. இத்தொடருக்காக முஸ்தஃபிசூர் நாடு திரும்ப உள்ளதால், அவரை ஐபிஎல் தொடரில் விளையாட அனுமதிக்குமாறு CSK & பிசிசிஐ கேட்டுக் கொண்டது. அதன்படி,மே 1ஆம் தேதி பஞ்சாபிற்கு எதிரான போட்டி வரை அவர் விளையாடுவார் என வங்கதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது
CSK-வில் இருந்து முஸ்தஃபிசூர் விலகல்…. சோகத்தில் ரசிகர்கள்…!!
Related Posts
“17 வருடங்கள்”… இந்தியா-பாகிஸ்தான் இடையே மீண்டும் டெஸ்ட் போட்டி நடக்குமா…? ரோகித் சர்மா பதில்..!!!
இந்திய அணி கடந்த 2012-13 ஆம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தானுடன் நேரடி கிரிக்கெட் தொடரில் விளையாடவில்லை. இவ்விரு அணிகளும் ஆசிய உலகக் கோப்பை மற்றும் ஐசிசி உலகக் கோப்பை போட்டிகளில் மட்டும்தான் விளையாடுகிறது. ஏனெனில் மற்ற போட்டிகளில் இரு நாடுகளுக்கும் இடையேயான…
Read more“கிரிக்கெட் ஜாம்பவான்”…. அவரின் பந்துவீச்சை 100 முறை பார்ப்பேன்…. ரோகித் சர்மா புகழாரம்….!!!
இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா துபாயில் நடைபெற்ற எஃப் எம் சேனல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பல சுவாரசியமான கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அவரிடம் மிகவும் கடினமான பந்துவீச்சாளர் யார் என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் தென்னாப்பிரிக்க வீரர் டேல் ஸ்டெயினை…
Read more