தேனியில் இருந்து ராமநாதபுரத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வந்திறங்கிய ஹெலிகாப்டரில் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அண்ணாமலை ஹெலிகாப்டரில் இருந்து இறங்கியவுடன் சோதனை செய்த அதிகாரிகள், விதிமீறல் எதுவும் இல்லையென்பதால் புறப்பட்டு சென்றனர். இதனையடுத்து, அரண்மனை பகுதியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து பிரசாரம் செய்ய அண்ணாமலை புறப்பட்டுச் சென்றார்.
அண்ணாமலை ஹெலிகாப்டரில் பறக்கும் படை சோதனை… பணம் சிக்கியதா…??
Related Posts
14 ஏக்கரில் பெரிய அரண்மனை…. 21-ம் நூற்றாண்டில் வாழும் ராஜ குடும்பம்…. இப்போ எங்கே இருக்கிறார்கள் தெரியுமா…??
ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் சென்னை தான் தலைமை இடமாக இருந்தது. ஆங்கிலேயர் ஆட்சி செய்த காலத்தில் சென்னை மெட்ராஸ் எனும் அழைக்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் சென்னையில் வாழ்ந்த அவர்கள் பற்றி யாரும் அறிந்திருக்க மாட்டார்கள். அந்த வகையில் சென்னையின் அந்த காலப்பகுதியில்…
Read more#BREAKING: திறந்தநிலை பள்ளி சான்று… தமிழக அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை….!!!
திறந்தநிலை பள்ளி சான்று தமிழக அரசின் வேலைக்கு செல்லாது என்ற அரசாணைக்கு ஐகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் சிறந்த நிலை பள்ளி மாணவர்கள் பங்கேற்க தடை விதிப்பது சட்டவிரோதமானது, தமிழக அரசின் இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்…
Read more