அண்ணாமலை என்ன ஜோசியரா ? ஏற்கெனவே அவரை கிழி கிழினு கிழிச்சிட்டேன் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ஆவேசமாக தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக பீனிக்ஸ் பறவை மாதிரி, பல சோதனைகளை கடந்து வந்துள்ளது என்றும், கோவையில் தோல்வி பயத்தை மறைக்க அண்ணாமலை இதுபோன்று பேசி வருகிறார். சென்னையில் ரோடு ஷோவுக்கு கூடிய கூட்டத்தை கண்டு மோடியே வருத்தத்தில் இருப்பாரெனவும் தெரிவித்துள்ளார்.
அவரு ஜோசியரா…? அண்ணாமலையை கிழி கிழினு கிழிச்சிட்டேன்…. செல்லூர் ராஜூ…!!
Related Posts
தமிழகம் முழுவதும் பள்ளிகளில்… உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பறந்தது உத்தரவு….!!!
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து 1 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 6ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து பள்ளி கல்வித்துறை மாநிலம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளுக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து…
Read moreஏழைப் பெண்கள் வங்கிக் கணக்கில் ஜுலை 5இல் ₹8,500….. ராகுல் காந்தி உறுதி….!!!
INDIA கூட்டணி ஆட்சி அமைந்ததும் நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ஏழைப் பெண்களின் வங்கி கணக்கில் ஜூலை 5ஆம் தேதி 8,500 வரவு வைக்கப்படும் என ராகுல் காந்தி உறுதியளித்துள்ளார். இது தொடர்பாக கூட்டத்தில் பேசிய அவர், இந்தியா கூட்டணி ஆட்சி…
Read more