இந்தியாவின் அனைத்து மாநிலங்களும், மாநில மேம்பாட்டுக் கடன் (SDL) எனப்படும் அரசுப் பத்திரங்களை ஏலம் விடுவதன் மூலம் கடன் பெறுகின்றன. அதன்படி 2021-22 , 2022-23 ஆம் நிதியாண்டுகளில் தமிழ்நாட்டின் மொத்தச் சந்தைக் கடனாக ரூ.87ஆயிரம் கோடி இருந்தது. தற்போது 2023-24 ஆம் நிதியாண்டில் தமிழ்நாடு அரசின் மொத்த சந்தைக் கடன் ரூ.1 லட்சத்து 13ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் தமிழ்நாடு அதிக கடன் பெற்ற மாநிலமாக உருவெடுத்துள்ளது.
நடப்பாண்டில் அதிக கடன் பெற்ற மாநிலம் எது தெரியுமா?… இதோ பாருங்க…!!!
Related Posts
ரூ.100 பிரியாணிக்கு ரிவிவ்… இர்பான் வெளியிட்ட வீடியோ…. அப்போ மன்னிப்பு வீடியோ எங்கப்பா?… அடுத்த சர்ச்சை…!!!
பிரபல யூட்யூபர் இர்பான் சமீபத்தில் தன்னுடைய மனைவியின் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை இணையத்தில் வெளியிட்டிருந்தார். இது இந்திய சட்டப்படி குற்றம் என்பதால் அவர் மீது அடுத்தடுத்து புகார்கள் பாய்ந்தது. இந்த விவகாரத்தில் அவர் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட வேண்டும்…
Read moreநாளை முதல் 3 நாட்கள் சிறப்பு பேருந்துகள் இயக்கம்… தமிழக அரசு அறிவிப்பு….!!!
தமிழகத்தில் வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் மக்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு மே 24 நாளை முதல் மூன்று நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு…
Read more