இந்தியாவின் அனைத்து மாநிலங்களும், மாநில மேம்பாட்டுக் கடன் (SDL) எனப்படும் அரசுப் பத்திரங்களை ஏலம் விடுவதன் மூலம் கடன் பெறுகின்றன. அதன்படி 2021-22 , 2022-23 ஆம் நிதியாண்டுகளில் தமிழ்நாட்டின் மொத்தச் சந்தைக் கடனாக ரூ.87ஆயிரம் கோடி இருந்தது. தற்போது 2023-24 ஆம் நிதியாண்டில் தமிழ்நாடு அரசின் மொத்த சந்தைக் கடன் ரூ.1 லட்சத்து 13ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் தமிழ்நாடு அதிக கடன் பெற்ற மாநிலமாக உருவெடுத்துள்ளது.
நடப்பாண்டில் அதிக கடன் பெற்ற மாநிலம் எது தெரியுமா?… இதோ பாருங்க…!!!
Related Posts
“இனி வனத்துறை கட்டுப்பாட்டில் குற்றால அருவிகள்”…. மாவட்ட நிர்வாகம் முக்கிய முடிவு….?
தென்காசி மாவட்டம் பழைய குற்றாலத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது அருவியில் குளித்துக் கொண்டிருந்த சிறுவன் திடீரென வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தான். இந்த சிறுவனின் உடல் 500 அடி தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்ட நிலையில் அதன்…
Read moreBREAKING: அரசு மருத்துவமனைகளில் பணி நேரம் மாற்றி அமைப்பு…. தமிழக அரசு உத்தரவு….!!!
அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய கடைநிலை ஊழியர்களுக்கு 3 ஷிப்ட் அடிப்படையில் தமிழக அரசு பணி நேரம் ஒதுக்கீடு செய்துள்ளது. காலை 6 மணி முதல் ஒரு மணி, மதியம் ஒரு மணி முதல் இரவு…
Read more