தேசிய திறனறிவு தகுதி தேர்வில் வெல்லும் மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. 8 ஆம் வகுப்பில் இந்த தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை மொத்தம் 48 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். மாதந்தோறும் 7ம் தேதி மாணவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த நிலையில் ஏப்ரல் மாதம் ஏழாம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் அடுத்த நாளான திங்கட்கிழமை தான் இந்தப் பணம் வரவு வைக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
இந்த மாதம் ரூ.1000 கிடைப்பதில் தாமதம்… தமிழக அரசு முக்கிய அறிவிப்பு…!!!
Related Posts
ALERT: மீனவர்கள் உடனடியாக கரை திரும்பவும்…. அவசர உத்தரவு…!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதேசமயம் பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்கள் வருகின்ற…
Read moreதிரைப்படக் கல்லூரி – மாணவர் சேர்க்கை கால அவகாசம் நீட்டிப்பு…. வெளியான அறிவிப்பு..!!!!
தமிழ்நாடு அரசு எம் ஜி ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் 2024-25 ஆம் கல்வியாண்டு இளங்கலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை காண விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்வதற்கான கால அவகாசம் ஜூன் 6 வரை வழங்கப்பட்டிருந்தது. அதனைப் போலவே பூர்த்தி…
Read more