ஏப்ரல் மாதத்தில் மட்டும் தமிழகத்தில் வங்கிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை வருகிறது. ஏப்ரல் 1ஆம் தேதி இறுதி ஆண்டு கணக்குகள் முடிப்பதற்காக வங்கிகளுக்கு சேவை கிடையாது. ஏப்ரல் 9 தெலுங்கு புத்தாண்டு, ஏப்ரல் 10 அல்லது ஏப்ரல் 11 ரம்ஜான், ஏப்ரல் 19 தமிழகத்தில் தேர்தல், ஏப்ரல் 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் ஞாயிற்றுக்கிழமைகள், ஏப்ரல் 13 இரண்டாவது சனிக்கிழமை, ஏப்ரல் 27 நான்காவது சனிக்கிழமை என மொத்தம் ஒன்பது நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறையாகும். இதற்கு ஏற்ப உங்கள் விடுமுறையை திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.
9 நாட்கள் வங்கிகள் இயங்காது… வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!
Related Posts
அதிகரிக்கும் ஆன்லைன் மோசடி: இந்த Password யூஸ் பண்றீங்களா…? வெளியான ஷாக்கிங்க் நியூஸ்…!!
ஆன்லைன் மோசடிகள் குறித்து அரசுகள் எவ்வளவோ விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தாலும், சைபர் தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. செக் பாயின்ட் சாப்ட்வேர் டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனம் இது குறித்து ஆய்வு நடத்தியது. கடினமான பாஸ்வேர்ட் உள்ளிடப்படாததே இத்தகைய நிலைக்கு முக்கியக்…
Read moreகோவேக்ஸின் தடுப்பூசியிலும் பக்க விளைவுகள்….? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!
பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவேக்ஸின் தடுப்பூசியிலும் பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. சுமார் ஓராண்டாக, ஆயிரத்து 24 பேரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், அவர்களுக்கு சுவாசக் குழாய் தொற்று,…
Read more