உ.பி.யில் பிரபல தாதாவும், அரசியல்வாதியுமான முக்தார் அன்சாரி (63) மாரடைப்பால் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்ட காரணமாக இவர் கடந்தாண்டு தண்டனை பெற்று, லக்னோ சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்தார். இந்நிலையில் இன்றிரவு அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
பிரபல தாதா உயிரிழப்பு… உ.பி.,யில் பதற்றம்…!!!
Related Posts
அதிகரிக்கும் பிளாஸ்டிக் பொருட்களின் விலை…? என்ன காரணம் தெரியுமா…??
பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை (PWM) புதிய விதிமுறைகள் பேக்கேஜிங் செலவுகளை அதிகரிக்க அமைக்கப்பட்டுள்ளன. புதிய விதிமுறைகள் மறுசுழற்சி மற்றும் மக்கும் தன்மைக்கு ஏற்ற பிளாஸ்டிக் பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். தற்போது உற்பத்திச் செலவு 5 முதல் 13 சதவீதமாக உள்ளது.…
Read moreசிலிண்டர் வாடிக்கையாளர்களே…. கைரேகை பதிவு கட்டாயம்… முக்கிய அறிவிப்பு…!!!
வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர்களை வாடிக்கையாளர்கள் பெற்றதும் வங்கி கணக்கு அரசின் மானிய தொகை செலுத்தப்படுகின்றது. இந்த நிலையில் காஸ் சிலிண்டர் இணைப்பு பெற்றுள்ள வாடிக்கையாளர்களின் உண்மை தன்மையை சரிபார்க்க அவர்களின் கைவிரல் ரேகையை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கான பணியை எண்ணெய்…
Read more