மார்ச் மாதம் நிறைவடைய உள்ள நிலையில் இந்த மாதம் முழுவதும் எந்த விடுமுறையும் இல்லை என கவலையில் உள்ளவர்களுக்கு இந்த வாரம் மூன்று நாட்கள் தொடர்ந்து விடுமுறை வருகிறது. அதாவது புனித வெள்ளியை முன்னிட்டு மார்ச் 29ஆம் தேதி விடுமுறை. அதனைத் தொடர்ந்து மார்ச் 30 மற்றும் 31 ஆகிய வார இறுதி விடுமுறைகள் சேர்ந்து மூன்று தொடர் விடுமுறைகள் வருகின்றன. மேலும் ஏப்ரல் 1 வங்கிகளில் நிதியாண்டு கணக்குகள் முடிப்பதற்காக மக்களுக்கு எந்த சேவையும் கிடையாது. அதற்கேற்றது போல திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.
“குஷியோ குஷி”…. 3 நாட்கள் தொடர் விடுமுறை… ஊருக்கு போக ரெடியா இருங்க…!!!
Related Posts
மே 16 முதல் 19 வரை திருத்தம் மேற்கொள்ளலாம்…. ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு…!!!
அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் மே 16 முதல் திருத்தங்களை மேற்கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்கள் மே 16 – 19ஆம் தேதிக்குள் திருத்தங்களை செய்துமுடிக்க அறிவுறுத்தியுள்ள…
Read more+1ல் தேர்ச்சி பெறாதவர்கள் +2 செல்லமுடியுமா….? அரசுத் தேர்வுகள் இயக்ககம் விளக்கம்….!!
+1 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் +2 வகுப்புக்குச் செல்லலாமா என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு பிளஸ்-1 தேர்வில் 90.93 % மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்தாண்டு தேர்வு முடிவுகள் இன்று (மே 14) வெளியான நிலையில் கடந்தாண்டை…
Read more