திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் நேற்று கட்சிக் கூட்டத்தில் பேசினார். அப்போது, நான் எதிரி சாதியம் தான் என்பதை முடிவு செய்து விட்டேன். சாதியம் சொல்லிக் கொடுக்கக் கூடியது கட்சிகளாக இருந்தாலும் அதை தடுப்பது என் கடமை. ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுத்தால்தான் இன்னும் எத்தனை சமூகங்கள் விலங்கிடப்பட்டு இருக்கிறார்கள் என்பது தெரியும். குடியுரிமை திருத்த சட்டம் முஸ்லிம்களை மட்டும் பாதிக்கும் விவகாரம் கிடையாது, ஜனநாயகத்திற்கும் எதிரானது. அரசியலும் மதமும் சேர்ந்த எந்த நாடும் உருப்பட்டதில்லை என்று தெரிவித்துள்ளார்.
என்னுடைய எதிரி யாருன்னு நான் முடிவு செய்துவிட்டேன்… கமல்ஹாசன் பளீச்…!!!
Related Posts
மறுதேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்… பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் மறுத்தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மன உறுதியோடும் தன்னம்பிக்கையோடும் உடனடி தேர்வுகளை தவறாமல் எழுதி வெற்றி பெற வேண்டும். இப்போதிலிருந்து படித்தால் கண்டிப்பாக ஜூலை இரண்டாம் தேதி…
Read moreபேருந்தில் பயணம் செய்ய குழந்தைகளுக்கு ஆதார்?…. தமிழக போக்குவரத்து துறை உத்தரவு…!!!
ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அரசு பேருந்துகளில் கட்டணம் விலக்கு அளித்து போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. ஐந்து முதல் 12 வயது வரை குழந்தைகளுக்கு அரை கட்டணம் வசூலிக்க வேண்டும். குழந்தைகளின் வயது குறித்து நடத்துனர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால் தக்க பிறந்த…
Read more