திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் நேற்று கட்சிக் கூட்டத்தில் பேசினார். அப்போது, நான் எதிரி சாதியம் தான் என்பதை முடிவு செய்து விட்டேன். சாதியம் சொல்லிக் கொடுக்கக் கூடியது கட்சிகளாக இருந்தாலும் அதை தடுப்பது என் கடமை. ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுத்தால்தான் இன்னும் எத்தனை சமூகங்கள் விலங்கிடப்பட்டு இருக்கிறார்கள் என்பது தெரியும். குடியுரிமை திருத்த சட்டம் முஸ்லிம்களை மட்டும் பாதிக்கும் விவகாரம் கிடையாது, ஜனநாயகத்திற்கும் எதிரானது. அரசியலும் மதமும் சேர்ந்த எந்த நாடும் உருப்பட்டதில்லை என்று தெரிவித்துள்ளார்.
என்னுடைய எதிரி யாருன்னு நான் முடிவு செய்துவிட்டேன்… கமல்ஹாசன் பளீச்…!!!
Related Posts
கடற்கரை – செங்கல்பட்டு புறநகர் ரயில் சேவையில் மாற்றம்…. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!
சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு செல்லும் புறநகர் ரயில்கள் மே 12 நாளை சிங்கப்பெருமாள் கோவிலுடன் நிறுத்தப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் நாளை காலை 11.10 மணி முதல் பிற்பகல் 12.20 மணி வரை பராமரிப்பு…
Read moreநாய்களிடம் கடிபடாமல் தப்பிப்பது எப்படி?…. விலங்கு நல ஆர்வலர்கள் யோசனை…!!!
நாய்களிடம் கடிப்படாமல் தப்பிப்பது குறித்து விலங்கு நல ஆர்வலர்கள் சில யோசனைகளை தெரிவித்துள்ளனர். அதனை தெரிந்து கொள்வோம். முதலில் நாய் துரத்தும் போது ஓடாதீர்கள், நாய் உங்களைப் பார்க்கும்போது அதன் கண்களை நேராக பார்க்காதீர்கள். நம்முடைய பலவீனத்தை புரிந்து கொண்டு உடனடியாக…
Read more