ஜூன் மாதத்திற்கான திருப்பதி ஏழுமலையான் கோவிலின் 300 ரூபாய் தரிசன டிக்கெட் ஆன்லைன் முன்பதிவு மார்ச் 25ஆம் தேதி நாளை வெளியிடப்பட உள்ளது. பக்தர்கள் கூட்டம் காரணமாக சாமி தரிசனத்திற்கு பல மணி நேரம் காத்திருப்பதை தவிர்க்க மூன்று மாதத்திற்கு முன்பே டிக்கெட் வெளியிடப்படுகிறது. அதன்படி ஜூன் மாதத்திற்கான 30 ரூபாய் தரிசன டிக்கெட் தேவஸ்தான இணையதளத்தில் நாளை காலை 10 மணிக்கு தொடங்குகிறது.
திருப்பதி தரிசன டிக்கெட் நாளை வெளியீடு…. பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!
Related Posts
ஜூலை 1 முதல் மகளிருக்கு 1 லட்சம் பணம் வழங்கப்படும்…. அசத்தலான அறிவிப்பு…!!
தேசிய ஒற்றுமை யாத்திரையின் போது வேலைவாய்ப்பின்மை பெரும் பிரச்னையாக இருப்பதாக இளைஞர்கள் கூறினார்கள் என ராகுல் காந்தி தெரிவித்தார். உ.பி., தேர்தல் பிரசாரத்தில் பேசிய அவர், நாட்டில் உள்ள ஏழைகளின் பட்டியலைத் தயாரிக்க உள்ளதாகவும், அவர்களின் குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு ₹1…
Read moreவீடியோ காலில் எனது ஆடைகளை கழற்றச் சொல்வார்…. ரேவண்ணா மீது பரபரப்பு புகார்…!!
பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. அதன்படி, அவர்களிடம், பிரஜ்வல் ரேவண்ணா வீட்டில் பணிசெய்யும் பெண்ணின் மகள் புகார் அளித்துள்ளார். அவர் கூறியதாது, “என் அம்மா ரேவண்ணா வீட்டில் வேலை செய்துவந்தார்.…
Read more