முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு திடீரென்று பெங்களூரை சேர்ந்த ஜெயலட்சுமி என்பவர் கடந்த சில வருடங்களாக தான் ஜெயலலிதாவின் மகள் என்று கூறி வருகின்றார். இந்த நிலையில் டெல்லியில் நேற்று திடீரென பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசிய அவர், எம்ஜிஆர் அம்மா திராவிட முன்னேற்ற கழகம் என்ற புதிய கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருப்பதாகவும் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி என 40 தொகுதிகளிலும் போட்டியிட திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் புதிய பரபரப்பு கிளப்பியுள்ளது.
தமிழகத்தில் உதயமாகும் புதிய கட்சி… 40 தொகுதிகளிலும் போட்டி… யாருன்னு பாருங்க…!!!
Related Posts
100 யூனிட் இலவச மின்சாரம் நிறுத்தப்படமாட்டாது…. தமிழக அரசு விளக்கம்…!!
100 யூனிட் இலவச மின்சாரம் குறித்து வெளியான செய்தி உண்மைக்கு மாறானது என தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில், வீட்டு பயன்பாட்டிற்கான மின் இணைப்பிற்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் நிறுத்தப்படவில்லை. விதிமுறைகளுக்கு எதிராக பொது பயன்பாட்டிற்கு உபயோகிக்கப்படும் மின் இணைப்புகளை…
Read moreBREAKING: 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து?…. தமிழக அரசு புதிய விளக்கம்….!!!
தமிழகத்தில் 100 யூனிட் இலவசம் மின்சாரம் குறித்து வெளியான செய்தி உண்மைக்கு மாறானது என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பில் வீட்டு பயன்பாட்டுக்கான மின் இணைப்புக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் நிறுத்தப்படவில்லை. விதிமுறைகளுக்கு எதிராக பொது பயன்பாட்டுக்கு…
Read more