முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு திடீரென்று பெங்களூரை சேர்ந்த ஜெயலட்சுமி என்பவர் கடந்த சில வருடங்களாக தான் ஜெயலலிதாவின் மகள் என்று கூறி வருகின்றார். இந்த நிலையில் டெல்லியில் நேற்று திடீரென பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசிய அவர், எம்ஜிஆர் அம்மா திராவிட முன்னேற்ற கழகம் என்ற புதிய கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருப்பதாகவும் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி என 40 தொகுதிகளிலும் போட்டியிட திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் புதிய பரபரப்பு கிளப்பியுள்ளது.
தமிழகத்தில் உதயமாகும் புதிய கட்சி… 40 தொகுதிகளிலும் போட்டி… யாருன்னு பாருங்க…!!!
Related Posts
தமிழகத்தில் மே-10 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!
தேனி வீரபாண்டி ஸ்ரீகௌமாரியம்மன் கோயில் சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு மே 10ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா உத்தரவிட்டுள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்ய மே 25 முழு வேலை நாளாக செயல்படும் என அறிவிப்பு.…
Read moreசென்னை மெட்ரோ ஸ்மார்ட் கார்டு விற்பனை நிறுத்தம்…. பயணிகளுக்கு அறிவிப்பு..!!!
2023 ஏப்ரல் முதல் வழங்கப்பட்டு வரும் NCMC பொது ஸ்மார்ட் கார்டுகளின் பயன்பாட்டை ஊக்குவிக்க, மெட்ரோ கார்டு விற்பனை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. ஷாப்பிங் மற்றும் பிற போக்குவரத்து முறைகளில் பயணிக்க NCMC கார்டை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏற்கனவே மெட்ரோ…
Read more