முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு திடீரென்று பெங்களூரை சேர்ந்த ஜெயலட்சுமி என்பவர் கடந்த சில வருடங்களாக தான் ஜெயலலிதாவின் மகள் என்று கூறி வருகின்றார். இந்த நிலையில் டெல்லியில் நேற்று திடீரென பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசிய அவர், எம்ஜிஆர் அம்மா திராவிட முன்னேற்ற கழகம் என்ற புதிய கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருப்பதாகவும் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி என 40 தொகுதிகளிலும் போட்டியிட திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் புதிய பரபரப்பு கிளப்பியுள்ளது.
தமிழகத்தில் உதயமாகும் புதிய கட்சி… 40 தொகுதிகளிலும் போட்டி… யாருன்னு பாருங்க…!!!
Related Posts
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிய பயனாளிகள் இணைப்பு…? வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!
மகளிர் உரிமை தொகை திட்டத்தில் புதிய பயனாளிகளை சேர்க்கும் திட்டமானது ஜூலை மாதம் நடைபெறலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. மகளிர் உரிமை தொகையில் புதிய விண்ணப்பதாரர்களை பெறுவதற்கான விண்ணப்பங்கள் அச்சடிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு ஜூன் மாதத்தில் விண்ணப்பங்களான அச்சடிக்கப்பட்டு பெண்களிடம் வழங்கப்படும்…
Read moreஅரைகுறை ஆடையுடன் மெட்ரோ ரயிலில் பெண் செய்த அட்டகாசம்…. முகம் சுளிக்க வைக்கும் வீடியோ…!!!
டெல்லியில் மக்கள் தினம்தோறும் பயணிக்கும் மெட்ரோ ரயிலில் வித்தியாசமான சம்பவங்கள் நடைபெறுவது என்பது வாடிக்கையாகிவிட்டது. இளம் பெண்கள் கவர்ச்சி உடையில் வருவது மற்றும் இளம் ஜோடிகள் அத்துமீறல் என தினம் தோறும் பல வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி விமர்சனங்களை ஏற்படுத்துகிறது.…
Read more