அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு திருவள்ளூர் தொகுதி ஒதுக்கப்பட்டதால் புரட்சி பாரதம் கட்சி அதிருப்தி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிமுக கூட்டணியில் திருவள்ளூர் தொகுதியை கட்சி எதிர்பார்த்த நிலையில் அந்த தொகுதி தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டது. இதனால் கட்சியின் அவசரக் கூட்டம் நடைபெற்ற நிலையில் அதிமுகவுக்கான ஆதரவை திரும்ப பெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது இபிஎஸ்ஸுக்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளது.
அதிமுகவுடன் கூட்டணி முடிவு?… இபிஎஸ்-க்கு வந்த அடுத்த சிக்கல்… என்ன செய்யப் போகிறார்…???
Related Posts
சூப்பர் குட் நியூஸ்….! உதகை மலர் கண்காட்சி நீட்டிப்பு…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!
தமிழகத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை சுற்றுலா அழைத்து செல்வது வழக்கம். அதன்படி ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற சுற்றுலா தலங்களுக்கு படையெடுப்பார்கள். அந்த வகையில் சுற்றுலா பயணிகளை கவர்வதற்காக ஆண்டுதோறும் மே மாதம்…
Read moreBIG ALERT:அடுத்த 3 மணி நேரத்தில்…. தமிழகத்தில் 30 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு…!!
தமிழகத்தில் வெளி வாட்டி வதைத்து வந்த நிலையில் சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 30 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், …
Read more