அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு திருவள்ளூர் தொகுதி ஒதுக்கப்பட்டதால் புரட்சி பாரதம் கட்சி அதிருப்தி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிமுக கூட்டணியில் திருவள்ளூர் தொகுதியை கட்சி எதிர்பார்த்த நிலையில் அந்த தொகுதி தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டது. இதனால் கட்சியின் அவசரக் கூட்டம் நடைபெற்ற நிலையில் அதிமுகவுக்கான ஆதரவை திரும்ப பெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது இபிஎஸ்ஸுக்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளது.
அதிமுகவுடன் கூட்டணி முடிவு?… இபிஎஸ்-க்கு வந்த அடுத்த சிக்கல்… என்ன செய்யப் போகிறார்…???
Related Posts
நாளை அட்சய திரிதியை; நகைக்கடைகளில் சலுகை…!!!
சித்திரை மாதத்தின் சுக்ல பட்சம் 14வது நாளில்அட்சய திரிதியை கொண்டாடப்படுகிறது. அட்சயம் என்றால், அள்ள அள்ள குறையாத, என்று பொருள். 15 திதிகளில் 3வதாக வரும் திதி திரிதியை அட்சய திருதி ஆகும். 3-ஆம் எண்ணுக்கு அதிபதியான குரு உலோகத்தில் தங்கத்தை…
Read moreவேகத்தடை… மின்கம்பங்களை அகற்ற மின்சார வாரியம் உத்தரவு….!!!!
தமிழகத்தில் வேகத்தடை அருகில் உள்ள மின்கம்பங்களை உடனடியாக அகற்றி வேறு இடங்களில் நட தமிழ்நாடு மின்சார வாரியம் ஆணையிட்டுள்ளது. சிட்லபாக்கம் மற்றும் மணலியில் வேகத்தடை மீது ஏறிய பைக்குகள் நிலை தடுமாறி மின்கம்பங்கள் மீது மோதி மூன்று பேர் உயிரிழந்தனர். இதனைத்…
Read more