பத்து ஆண்டுகள் ஆண்ட பிரதமரே நம்ம நாட்டில் குனிந்து குனிந்து ஓட்டு பிச்சை எடுத்துக் கொண்டு இருக்கிறார் என நடிகர் மன்சூர் அலிகான் விமர்சித்துள்ளார். வேலூரில் இந்திய ஜனநாயக புலிகள் கட்சி சார்பில் போட்டியிட வேட்பு மனு செய்த பிறகு பேசிய அவர், பலாப்பழம், கிரிக்கெட் பேட் மற்றும் லாரி சின்னமாக கேட்டுள்ளேன். லாரிக்கு தூய தமிழில் சரக்கு உந்து சின்னம் கேட்டுள்ளேன். சரக்கு உந்து என்றால் அந்த சரக்கு இல்லை என்று தெரிவித்துள்ளார்.
10 ஆண்டுகள் ஆண்ட பிரதமரே ஓட்டு பிச்சை எடுக்கிறார்… மன்சூர் அலிகான் விமர்சனம்….!!!
Related Posts
மாணவர்கள் கவனத்திற்கு…! தமிழகத்தில் நாளை முதல் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம்…!!!
தமிழகத்தில் நாளை 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகள் வெளியாகிறது. இதேபோன்று சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் மே 20 ஆம் தேதிக்கு மேல் வெளியாக இருக்கிறது. இந்த தேர்வு முடிவுகளுக்கு பிறகு மாணவர்கள் கல்லூரிகளில் சேர்வதற்கு ஆர்வம் காட்டுவார்கள்.…
Read moreநாளை காலை 9.30 மணிக்கு +2 தேர்வு முடிவுகள்…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை காலை 9.30 மணிக்கு இரு இணையதளங்களில் வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. www.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில், தேர்வர்கள் தங்களது பதிவெண், பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து…
Read more