கொங்கு மண்டலத்தை ஆளுங்கட்சியான திமுகவின் கோட்டையாக்க வேண்டும் என ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார். அதனால்தான் கோவை தொகுதியில் திமுகவே நேரடியாக களமிறங்க உள்ளதாக கூறப்படுகிறது. கொங்கு மண்ணில் எக்காரணம் கொண்டும் பாஜக வெற்றி பெறக் கூடாது என்பதற்காக தேர்தல் பணியை முடுக்கிவிட்டுள்ள திமுக தலைமை அந்த மண்டலத்தில் தேர்தல் பொறுப்பாளராக உதயநிதியை நியமிக்க முடிவெடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.
கொங்கு மண்டலத்தை டார்கெட் செய்யும் திமுக.. உதயநிதி கையில் ஸ்டாலின் கொடுத்த பொறுப்பு… ஆட்டம் காணும் அரசியல் களம்…!!!
Related Posts
“வீட்டிலிருந்த முக்கிய தடயம்” ஜெயக்குமார் மகன்களிடம் விடிய விடிய விசாரணை…!!!
மர்மமான முறையில் உயிரிழந்த ஜெயக்குமாரின் மகன்களிடம் நேற்று இரவு 9 மணி முதல் அதிகாலை 3 மணி வரை போலீசார் விசாரணை நடத்தினர். ஜெயக்குமாரின் வாயில் இருந்த பாத்திரங்களை துலக்கும் ஸ்டீல் பிரஸின் பிளாஸ்டிக் கவர் அவரின் வீட்டினுள் உள்ள மாட்டுக்கொட்டகையில்…
Read moreஒரு கிலோ மிளகு விலை ரூ.570 வரை விற்பனை…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பகுதி சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. இங்கு அன்னாசி, வாழை, எலுமிச்சை, மிளகு, ஏலக்காய் உள்ளிட்ட பொருள்கள் விவசாயம் செய்யப்படுகிறது. குறிப்பாக அதிக அளவு மிளகு பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் மிளகு சாகுபடி நடைபெற்று வருகிறது.…
Read more