தமிழகத்தில் நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தலில் INDIA கூட்டணி, NDA கூட்டணி மற்றும் அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி என நான்குமுனை போட்டி உறுதியாகி உள்ளது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நாளை மார்ச் 20 முதல் தொடங்குகிறது. இந்த நிலையில் இதுவரை கூட்டணி குறித்து இறுதி செய்யாமல் திணறி வரும் தேமுதிக தனித்து விடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நான்கு முனை போட்டி உறுதி… நாளை வேட்புமனு தாக்கல்…. தேமுதிக எடுக்கபோகும் முடிவு என்ன…???
Related Posts
பொது இடத்தில் இளம்பெண்ணை தாக்கிய இளைஞர்… சென்னையில் அரங்கேறிய கொடூரம்….!!!!
சென்னை கோயம்பேடு பகுதியில் பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில் நேற்று இளைஞரும் இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அந்த இளைஞர் தன்னுடைய வாகனத்தை நிறுத்தி தன்னுடன் வந்த…
Read moreவட தமிழக உள் மாவட்டங்களில் வெப்ப அலை…. மக்களுக்கு எச்சரிக்கை…!!!
தமிழகத்தின் அடுத்த ஐந்து நாட்களுக்கு வட தமிழக உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உள் மாவட்டங்களில் இரண்டு டிகிரி வரை வெப்பநிலை உயரக்கூடும் என்று எச்சரித்துள்ள வானிலை ஆய்வு மையம் மே…
Read more