கொங்கு மண்டலத்தை ஆளுங்கட்சியான திமுகவின் கோட்டையாக்க வேண்டும் என ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார். அதனால்தான் கோவை தொகுதியில் திமுகவே நேரடியாக களமிறங்க உள்ளதாக கூறப்படுகிறது. கொங்கு மண்ணில் எக்காரணம் கொண்டும் பாஜக வெற்றி பெறக் கூடாது என்பதற்காக தேர்தல் பணியை முடுக்கிவிட்டுள்ள திமுக தலைமை அந்த மண்டலத்தில் தேர்தல் பொறுப்பாளராக உதயநிதியை நியமிக்க முடிவெடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.
கொங்கு மண்டலத்தை டார்கெட் செய்யும் திமுக.. உதயநிதி கையில் ஸ்டாலின் கொடுத்த பொறுப்பு… ஆட்டம் காணும் அரசியல் களம்…!!!
Related Posts
நாளை அட்சய திரிதியை; நகைக்கடைகளில் சலுகை…!!!
சித்திரை மாதத்தின் சுக்ல பட்சம் 14வது நாளில்அட்சய திரிதியை கொண்டாடப்படுகிறது. அட்சயம் என்றால், அள்ள அள்ள குறையாத, என்று பொருள். 15 திதிகளில் 3வதாக வரும் திதி திரிதியை அட்சய திருதி ஆகும். 3-ஆம் எண்ணுக்கு அதிபதியான குரு உலோகத்தில் தங்கத்தை…
Read moreவேகத்தடை… மின்கம்பங்களை அகற்ற மின்சார வாரியம் உத்தரவு….!!!!
தமிழகத்தில் வேகத்தடை அருகில் உள்ள மின்கம்பங்களை உடனடியாக அகற்றி வேறு இடங்களில் நட தமிழ்நாடு மின்சார வாரியம் ஆணையிட்டுள்ளது. சிட்லபாக்கம் மற்றும் மணலியில் வேகத்தடை மீது ஏறிய பைக்குகள் நிலை தடுமாறி மின்கம்பங்கள் மீது மோதி மூன்று பேர் உயிரிழந்தனர். இதனைத்…
Read more