பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்தின் மகன் தேஜ் பிரதாப் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஹசன்பூர் தொகுதி எம்ஏல்ஏவான தேஜ் பிரதாப், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவர். இந்த நிலையில், திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதை தொடர்ந்து ஆக்சிஜன் உதவியுடன் மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
லாலு பிரசாத் மகனுக்கு திடீர் நெஞ்சுவலி…. மருத்துவமனையில் அனுமதி…!!
Related Posts
“300 கிராமிற்கு பதில் 248 கிராம்” நீதிமன்றத்தை நாடிய நபர்…. பிரிட்டானியா பிஸ்கட் நிறுவனத்திற்கு ரூ.60,000 அபராதம்…!!
பிரபல பிரிட்டானியா பிஸ்கட் நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் வருடம் டிசம்பர் 4 ஆம் தேதி அன்று, கேரளாவின் வரக்கராவைச் சேர்ந்த ஜார்ஜ் தாடில் என்பவர் ஒரு பேக்கரியில் 40 ரூபாய்க்கு 2 பிஸ்கட் பாக்கெட்டுகளை வாங்கியுள்ளார். ஆனால்…
Read moreநான் உயிருடன் இருக்கும் வரை, இது நடக்காது… பிரதமர் மோடி பேச்சு…!!!
இந்தியாவில் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடந்து கொண்டிருக்கும் நிலையில் பிரதமர் மோடி தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் நான் உயிருடன் இருக்கும் வரை எஸ்சி எஸ்டி இட ஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது என்ற பிரதமர்…
Read more