தேர்தலில் போட்டியில்லை என்பது வதந்தி மக்களவைத் தேர்தலை புறக்கணிப்பதாக வெளியாகும் வதந்திகளை நம்ப வேண்டாம் என ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக பரவும் தகவல் உண்மைக்கு புறம்பானது எனக் கூறிய அவர், தேர்தல் தொடர்பான முடிவுகளை நானே அறிவிப்பேன் என விளக்கமளித்தார். மேலும், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பதே நமது விருப்பம் என்றும், அதற்காக சட்டப் போராட்டம் நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
“வதந்திகளை நம்ப வேண்டாம்”…. இரட்டை இலைக்கு தான் சட்டப்போராட்டம் நடக்குது – ஓபிஎஸ்..!!
Related Posts
சாலை விபத்தில் சிக்குபவர்களை காப்பாற்றினால் ரூ.5000 வெகுமதி…. தமிழக அரசு அறிவிப்பு…!!
சாலை விபத்துக்களில் சிக்குபவர்களின் உயிரைக் காப்பாற்றுபவர்களுக்கு ரூ.5,000 வெகுமதி அளிக்க தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டு இருந்தது. ஏற்கனவே இந்த உதவிக்கு ஒன்றிய அரசு ரூ.5,000 வெகுமதி அளித்து வரும் நிலையில், மாநில அரசின் பங்களிப்பாக இனி கூடுதலாக ரூ.5,000 வழங்கப்படும்…
Read moreதமிழகத்தில் கனமழை எச்சரிக்கை…. 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு…!!
மேற்குத் தொடர்ச்சி மலை உள்ள மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, தென்காசி, தேனி, நீலகிரி, கோவை, விருதுநகர் உள்ளிட்ட 26 மாவட்ட…
Read more