உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் வேகமாக வந்த கார் ஒன்று எதிரே வந்தவர்கள் மீது மோதியதில் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சாலை விபத்தின் சிசிடிவி காட்சிகளும் வெளியாகி உள்ளது. அதில் வேகமாக வந்த கார் எதிரே வந்த சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் மீது மோதுகிறது. இதில் இளைஞர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் காரை ஓட்டி வந்த டிரைவரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
வேகமாக வந்த கார்… நொடி பொழுதில் நடந்த விபத்து… 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாப மரணம்…!!!
Related Posts
இந்தியாவில் 3 ஆண்டுகளில் 50 லட்சம் மரங்களை காணவில்லை…. ஆய்வில் அதிர்ச்சி தகவல்….!!!
இந்த உலகில் மனிதர்கள் வாழ வேண்டும் என்றால் அதற்கு கட்டாயம் மரங்களும் அவசியம்தான். மரங்கள் இருந்தால் மட்டுமே இயற்கையான காற்றை நாம் சுவாசிக்க முடியும். மனித வாழ்வில் மரங்கள் என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன. ஆனால் இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான…
Read moreதிடீரென Bank Account -ற்கு வந்த ரூ.9900 கோடி…. குழம்பிப்போன விவசாயி…. என்ன செய்தார் தெரியுமா….???
உத்தரபிரதேசம் மாநிலம் பதோஹி மாவட்டத்தில் வசிக்கும் பானு பிரகாஷ் என்ற விவசாயி பேங்க் ஆப் பரோடா வங்கியில் கணக்கு வைத்துள்ளார். இவர் தன்னுடைய வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது என்பதை சோதித்துப் பார்த்தபோது அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது இவருடைய வங்கிக்…
Read more