வேலையில்லாத இளைஞர்கள் மற்றும் ஏதேனும் தொழில் செய்ய விரும்புபவர்களுக்கு CGTMSE என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகின்றது. வணிகம் உள்ளவர்கள்/ தங்களின் தற்போதைய தொழிலை மேம்படுத்த விரும்புபவர்கள் இந்த திட்டத்தின் கீழ் எந்த விதமான ஜாமினும் இல்லாமல் 5 லட்சம் முதல் ஐந்து கோடி ரூபாய் வரை கடன் பெற முடியும். வணிகம் செய்ய எவரும் இந்த கடனுக்கு தகுதியுடையவர்கள். முழுமையான விவரங்கள் அறிய https://www.cgtmse.in/ என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.
தொழில் தொடங்க ரூ.5 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை கடன்…. மத்திய அரசு சூப்பரான திட்டம்…!!!
Related Posts
ரயிலில் அபாய சங்கலியை எதற்கெல்லாம் இழுக்கலாம்?…. ரயில்வே விதி சொல்வது என்ன….???
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை விரும்புகின்றனர். மற்ற போக்குவரத்துடன் ஒப்பிடும்போது ரயிலில் குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்க முடியும். ரயிலில் பயணிக்கும் பயணிகள் அனைவரும் ரயில்வே விதிகளை கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். அதன்படி அபாய சங்கலியை அவசர காலத்தில் பிடித்து…
Read moreபெற்றோர்களே உஷார்…. 12 வயது சிறுமியின் வயிற்றில் துளை போட்ட ஸ்மோக்கி பீடா…!!!
இன்றைய காலகட்டத்தில் திருமண விழாக்கள் மற்றும் கொண்டாட்ட நிகழ்ச்சிகளின் போது திரவ நைட்ரஜன் சேர்க்கப்பட்ட உணவுகள் வழங்கப்படுகிறது. இதனை உண்பது வேடிக்கையான நிகழ்வாக இருப்பதால் மற்றவர்களுக்கும் அதனை வாங்கி சாப்பிட வேண்டும் என்ற ஆசை வரும். இந்த நிலையில் பெங்களூரை சேர்ந்த…
Read more