ரயில்வே துறை பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. அதாவது வீட்டில் இருப்பது போல நமக்கு பிடித்தமான உணவுகளை வாங்கி சாப்பிடலாம். ரயிலில் நமக்கு தேவையான உணவை ஆர்டர் செய்து கொள்ள முடியும் என தெரிவித்துள்ளது. இதற்காக ஐ ஆர் சி டி சி மற்றும் ஸ்விக்கி இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த சேவைகள் மார்ச் 12ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. முதலில் விசாகப்பட்டினம், பெஜபாடா, புவனேஸ்வர் மற்றும் பெங்களூரு ஆகிய ஸ்டேஷன்களில் ஸ்விக்கி சேவை தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்… இனி பிடித்த உணவை சாப்பிடலாம்… மார்ச் 12 முதல் அமல்…!!!
Related Posts
திடீரென மின்கம்பத்தில் மோதி தீப்பிடித்து எரிந்த ஆம்புலன்ஸ்…. பெண் நோயாளி உடற்கருகி பலி… பெரும் சோகம்…!!
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே நடபுரம் பகுதியில் சுலோச்சனா (57) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் உடல்நல குறைவினால் மலபாரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக இன்று அதிகாலை 3:30 மணியளவில் கோழிக்கோட்டில் உள்ள…
Read moreஜோதிராதித்ய சிந்தியாவின் தாயார் காலமானார்… இரங்கல்…!!!
மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் தாயார் மாதவி ராஜே இன்று காலை காலமானார். நிமோனியாவால் பாதிக்கப்பட்ட அவர் கடந்த சில நாட்களாக வென்டிலேட்டர் உதவியுடன் டெல்லியில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இதே இழந்தார். இவர் குவாலியரை ஆட்சி செய்த…
Read more