ரயில்வே துறை பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. அதாவது வீட்டில் இருப்பது போல நமக்கு பிடித்தமான உணவுகளை வாங்கி சாப்பிடலாம். ரயிலில் நமக்கு தேவையான உணவை ஆர்டர் செய்து கொள்ள முடியும் என தெரிவித்துள்ளது. இதற்காக ஐ ஆர் சி டி சி மற்றும் ஸ்விக்கி இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த சேவைகள் மார்ச் 12ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. முதலில் விசாகப்பட்டினம், பெஜபாடா, புவனேஸ்வர் மற்றும் பெங்களூரு ஆகிய ஸ்டேஷன்களில் ஸ்விக்கி சேவை தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்… இனி பிடித்த உணவை சாப்பிடலாம்… மார்ச் 12 முதல் அமல்…!!!
Related Posts
ஜோதிராதித்ய சிந்தியாவின் தாயார் காலமானார்… இரங்கல்…!!!
மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் தாயார் மாதவி ராஜே இன்று காலை காலமானார். நிமோனியாவால் பாதிக்கப்பட்ட அவர் கடந்த சில நாட்களாக வென்டிலேட்டர் உதவியுடன் டெல்லியில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இதே இழந்தார். இவர் குவாலியரை ஆட்சி செய்த…
Read moreவேட்பு மனு தாக்கலுக்கு முன் கங்கையில் நீராடியது ஏன்…? உண்மையை சொன்ன பிரதமர் மோடி….!!
மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்னதாக, பிரதமர் மோடி கங்கையில் நீராடியது கவனம் ஈர்த்தது. இது குறித்த பேசிய அவர், தான் கங்கை மாதாவின் தத்துப்பிள்ளை என்றார். தன்னுடைய தாயாரின் மறைவுக்குப் பின்னர், கங்கை மாதா தனக்கு நெருக்கமாக…
Read more