பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே ஓட்டலில் சமீபத்தில் வெடிகுண்டு வெடித்தது. வெடிகுண்டு வைத்த சந்தேக நபரை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அவர் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும் என NIA அறிவித்துள்ளது. 080-29510900, 8904241100 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் கொடுத்தவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்று என்ஐஏ தெரிவித்துள்ளது.
பெங்களூர் குண்டுவெடிப்பில் சம்மந்தப்பட்ட…. இவரைப்பற்றி துப்பு கொடுத்தால் ரூ.10 லட்சம் பரிசு…!!!
Related Posts
குழந்தையை வாக்களிக்க வைத்த பாஜக நிர்வாகி…. வெளியான அதிர்ச்சி சம்பவம்…!!
ம.பி-யில் பாஜக நிர்வாகி வினய் மெஹார் என்பவர் தனது குழந்தையை வாக்களிக்க வைத்த சம்பவம் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. போபாலில் உள்ள வாக்குச்சாவடிக்கு, தனது மகனை அழைத்து சென்ற வினய் மெஹார், தாமரைக்கு வாக்களிக்குமாறு கூறுகிறார். அந்த சிறுவனும் வீடியோ கேம் விளையாடுவது…
Read moreஒரு நாளைக்கு 7 ரூபாய் சேமித்தால் போதும்…. மாதம் ரூ.5000 கிடைக்கும் சூப்பர் திட்டம்…!!
“அடல் பென்ஷன் யோஜனா” திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் உங்கள் முதுமை காலத்தில் பணத்தை பற்றிய கவலை இல்லாமல் வாழலாம். இந்தத் திட்டத்தின் கீழ் 18 வயது முதல் ஒரு நாளைக்கு ரூ.7 என்ற அடிப்படையில் மாதம் ரூ. 210 முதலீடு…
Read more