விளங்கோடு சட்டப்பேரவை தொகுதி பிப்ரவரி 24ஆம் தேதியிலிருந்து காலியானதாக அறிவிக்கப்பட்டது. எதிர்வரும் மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து இந்த தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு உள்ளது .காங்கிரஸிலிருந்து விஜயதாரணி பாஜகவில் இணைந்ததால் தன்னுடைய எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் விளவங்கோடு தொகுதிக்கு விரைவில் இடைதேர்தல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி காலியானதாக அறிவிப்பு…!!!
Related Posts
ரூ.100 பிரியாணிக்கு ரிவிவ்… இர்பான் வெளியிட்ட வீடியோ…. அப்போ மன்னிப்பு வீடியோ எங்கப்பா?… அடுத்த சர்ச்சை…!!!
பிரபல யூட்யூபர் இர்பான் சமீபத்தில் தன்னுடைய மனைவியின் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை இணையத்தில் வெளியிட்டிருந்தார். இது இந்திய சட்டப்படி குற்றம் என்பதால் அவர் மீது அடுத்தடுத்து புகார்கள் பாய்ந்தது. இந்த விவகாரத்தில் அவர் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட வேண்டும்…
Read moreநாளை முதல் 3 நாட்கள் சிறப்பு பேருந்துகள் இயக்கம்… தமிழக அரசு அறிவிப்பு….!!!
தமிழகத்தில் வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் மக்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு மே 24 நாளை முதல் மூன்று நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு…
Read more