சத்தீஸ்கரில் மற்றொரு பெரிய என்கவுன்டர் நடந்தது. போலீசாருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சூடு நடந்தது. இந்த துப்பாக்கிச்சூட்டில் 4 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். சில போலீஸ் அதிகாரிகள் காயமடைந்தனர். இச்சம்பவம் பிஜப்பூர் மாவட்டம் சோட்டேதுங்கலி வனப்பகுதியில் செவ்வாய்க்கிழமை நடந்தது. சம்பவ இடத்தில் இருந்து ஏராளமான மாவோயிஸ்ட் ஆயுதங்களை பாதுகாப்புப் படையினர் மீட்டனர். மேலும், இந்த சம்பவம் குறித்த முழு விவரம் இன்னும் தெரியவில்லை.
சத்தீஸ்கரில் என்கவுன்டர்….. 4 மாவோயிஸ்ட்டுகள் பலி…!!!
Related Posts
“செல்போனுக்காக வந்த வழிப்பறி கும்பல்”…. வடமாநில தொழிலாளிக்கு நேர்ந்த விபரீதம்…. திருப்பூரில் அதிர்ச்சி…!!!
பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆகாஷ் குமார் (21). இவர் திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் நிலையில் அங்குள்ள ஒரு விடுதியில் தங்கியுள்ளார். இவர் நேற்று முன்தினம் வழக்கம் போல் வேலை முடிந்த பிறகு விடுதிக்கு நடந்து…
Read moreஒருதலை காதல்….. இளம்பெண்ணை வீடு புகுந்து துடிக்க துடிக்க கொன்ற வாலிபர்…. கர்நாடகாவில் மீண்டும் பயங்கரம்…!!!
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் அஞ்சலி அம்பிகேரா (20). இவர் தன்னுடைய பாட்டி கங்கம்மா மற்றும் 2 சகோதரிகளுடன் வசித்து வந்துள்ளார். இதே பகுதியில் விஷ்வா (23) என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் மீது பல திருட்டு வழக்குகள் பதிவாகியுள்ளது. இவர்கள்…
Read more