சுற்றுச்சூழலில் மைக்ரோபிளாஸ்டிக்ஸ் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கின்றது. கர்ப்பிணி பெண்களிடம் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் அதிகரித்து வருவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். கர்ப்பிணி பெண்களின் நஞ்சு கொடியில் மைக்ரோ பிளாஸ்டிக் எச்சங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக நியூ மெக்சிகோ ஹெல்த் சயின்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த அபாயகரமான மைக்ரோ பிளாஸ்டிக் நச்சுக்கொடி பாதித்தால் அது பூமியில் உள்ள அனைத்து பாலூட்டிகளையும் பாதிக்கும் என ஆராய்ச்சிக்கு தலைமை தாங்கிய மேத்யூ காம்பன் என்பவர் கூறியுள்ளார்.
பிளாஸ்டிக் அச்சுறுத்தல்…. கருவில் இருக்கும் சிசுவுக்கும் பாதிப்பு?…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!!
Related Posts
விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர்….. ஈரான் அதிபரின் நிலை என்ன…? பெரும் பதற்றம்…!!
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி பயணித்த ஹெலிகாப்டர் கடும் பனிமூட்டம் காரணமாக ஈரானின் ஜல்ப்பா பகுதியில் மலை விபத்தில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பனி மூட்டம், மழை தொடர்வதால் மீட்பு குழுவினர் சம்பவ இடத்தை நெருங்க கூட முடியாமல் போராடி வருவதாக…
Read moreஉஷார்…. கொட்டாவி விட்ட பெண்ணுக்கு ஏற்பட்ட நிலைமை…. அதிர்ச்சி சம்பவம்…!!!
அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் வசித்து வருபவர் ஜென்னா சினாட்ரா. 21 வயதாகும் இந்த பெண் ஒரு நாள் தீவிரமாக கொட்டாவி விட்டபோது அவருடைய வாய் தாடை மூடாமல் அப்படியே திறந்த நிலையில் சிக்கிக் கொண்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த…
Read more