சுற்றுச்சூழலில் மைக்ரோபிளாஸ்டிக்ஸ் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கின்றது. கர்ப்பிணி பெண்களிடம் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் அதிகரித்து வருவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். கர்ப்பிணி பெண்களின் நஞ்சு கொடியில் மைக்ரோ பிளாஸ்டிக் எச்சங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக நியூ மெக்சிகோ ஹெல்த் சயின்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த அபாயகரமான மைக்ரோ பிளாஸ்டிக் நச்சுக்கொடி பாதித்தால் அது பூமியில் உள்ள அனைத்து பாலூட்டிகளையும் பாதிக்கும் என ஆராய்ச்சிக்கு தலைமை தாங்கிய மேத்யூ காம்பன் என்பவர் கூறியுள்ளார்.
பிளாஸ்டிக் அச்சுறுத்தல்…. கருவில் இருக்கும் சிசுவுக்கும் பாதிப்பு?…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!!
Related Posts
காலநிலை மாற்றம்…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்….??
காலநிலை மாற்றம் மனித மூளையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக லண்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். வானிலை நிகழ்வுகள் தீவிரமாகவும் அடிக்கடியும் நிகழும் போது நரம்பியல் ஆரோக்கியத்தை பாதிப்பதாக கூறப்படுகிறது. வெப்ப அலையின் போது பக்கவாதம் மற்றும் மனநல பிரச்சனை தொடர்பான சேர்க்கை…
Read moreதுபாயில் இந்திய சிறுவனை கவுரவித்த போலீசார்… ஏன் தெரியுமா….? நெகிழ வைக்கும் காரணம்….!!
துபாய் நாட்டில் இந்திய சிறுவன் கௌரவிக்கப்பட்ட சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது துபாய் நாட்டுக்கு சுற்றுலாவுக்காக வந்த ஒருவர் தன்னுடைய விலை உயர்ந்த கைக்கடிகாரத்தை தொலைத்துள்ளார். இந்த கை கடிகாரத்தை இந்தியாவைச் சேர்ந்த சிறுவன் ஒருவர் பார்த்துள்ளார். இந்த சிறுவனின்…
Read more