தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் அரசு கிரஹ லட்சுமி திட்டத்தை செயல்படுத்த தயாராகி உள்ளது. இதன் ஒரு பகுதியாக 500 ரூபாய்க்கு கேஸ் சிலிண்டர் திட்டத்தை அரசு நாளை தொடங்குகிறது. ஆனால் மாநிலத்தில் 90 லட்சத்திற்கும் மேற்பட்ட ரேஷன் அட்டைதாரர்கள் உள்ள நிலையில் அரசு நிர்வாகத்தில் விண்ணப்பித்த 40 லட்சம் பேரை மட்டுமே தகுதியானவர்களாக தேர்வு செய்துள்ளது. இதனால் மற்றவர்கள் கவலை அடைந்துள்ளனர். இரண்டாம் கட்ட தகுதி சரிபார்ப்பு பணியை விரைவில் மேற்கொள்வதற்கும் பொது நிர்வாகம் ஆலோசித்து வருகின்றது.
ரூ.500க்கு கேஸ் சிலிண்டர்…. தவிக்கும் 50 லட்சம் பேர்… அரசின் முடிவு என்ன….???
Related Posts
நடத்தையில் சந்தேகம்… மனைவியின் பிறப்புறுப்பில் பூட்டு போட்ட கணவர்…. உச்சகட்ட கொடூரம்…!!!
நேபாள நாட்டைச் சேர்ந்த ஒரு தம்பதி வேலைக்காக புனேவுக்கு குடி பெயர்ந்துள்ளனர். அப்போது மனைவியின் நடத்தையின் மீது கணவனுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் மனைவியின் பிறப்புறுப்பை பிளேடால் காயப்படுத்தி ஆணியால் துளையிட்டு பூட்டு போட்டுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட அவருடைய மனைவி மருத்துவமனையில்…
Read more5 ரூபாய்க்கு ஆசைப்பட்டு லஞ்சம் வாங்கிய கணினி ஆப்ரேட்டர்…. தட்டி தூக்கிய போலீஸ்…!!
ஜாம் நகரில் உள்ள மோர்க்கண்டா கிராமத்தில் நவீன் சந்திர நகும் (46) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் அந்த கிராமத்தில் கணினி தொழில் முனைவோராக பணியாற்றி வருகிறார். இவர் 2 மணி நேரம் மட்டுமே…
Read more