மார்ச் மாதத்தில் தமிழகத்தில் உள்ள வங்கிகளுக்கு 8 நாட்கள் விடுமுறை என ரிசர்வ் வங்கி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மார்ச் 3, 10, 17, 24, 31 ஆம் தேதி என ஐந்து ஞாயிற்றுக்கிழமைகளும், 9 ஆம் தேதி இரண்டாவது, 23 ஆம் தேதி நான்காவது சனிக்கிழமையும், 29ஆம் தேதி புனித வெள்ளியை முன்னிட்டு வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிக தொகை தேவைப்படுபவர்கள், வங்கி செல்பவர்கள் இதற்கு ஏற்ப உங்கள் நிதி சேவைகளை திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.
தமிழகத்தில் 8 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!
Related Posts
அட இது நல்லா இருக்கே…. மக்களுக்கு உதவ தவெக தலைவர் விஜய் போட்ட பலே திட்டம்… விரைவில் வெளியாகிறது அறிவிப்பு…!!!
சமீபத்தில் தமிழக வெற்றிக்கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கிய விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். அதற்கு தற்போதையிலிருந்து பல திட்டங்களை தீட்டி வருகிறார். அதன்படி மக்களுக்கு சட்ட உதவி வழங்க அனைத்து காவல் நிலையங்களையும்…
Read more2.66 கோடி செல்போன்களுக்கு கனமழை எச்சரிக்கை குறுஞ்செய்தி…. பேரிடர் மேலாண்மை துறை அறிக்கை….!!!
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில் 2.66 கோடி செல்போன்களுக்கு கனமழை எச்சரிக்கை குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் மார்ச் 1 முதல் நேற்று வரை இயல்பை விட 17…
Read more